ஜனாதிபதி கோட்டாவிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஆரம்பம் !

<!–

ஜனாதிபதி கோட்டாவிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஆரம்பம் ! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசவேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *