கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்-தேரர் வேண்டுகோள்!

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித தேரர்,

நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த அனைத்து தனிநபர்களிற்கும் எதிராக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜப்கச ஜோதிடர்கள் உறவினர்கள் ஊழல்வாதிகள் சுயநலம் மிக்க தனிநபர்களிடமிருந்து மாத்திரம் ஆலோசனைகளை பெற்றதாகவும் அதேவேளை ஜனாதிபதி நிபுணர்கள் புத்திஜீவிகளை செவிமடுக்கதவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறான தவறான நடவடிக்கைகளை ஜனாதிபதி திருத்திக்கொள்ளவேண்டும்இ20வது திருத்தத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை குறைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி ஆதரவளிக்கவேண்டும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!

மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!

கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *