யாழில் இன்று சுற்றுச் சூழல் தின வாரத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சூழல் பிரிவினால் யாழ் மாநகரசபையின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றிருந்தது .
சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் , சூழலை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் இளைய சமூகத்தினருக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சூழலை சுத்தம் செய்யும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன
அந்த வகையில் யாழின் முக்கியமான பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மரங்கள் நடப்பட்டன .
இதற்கமைய நாவலர் வீதியின் இரு மருங்கையும் சுத்தம் செய்தமை ,பண்ணை கடற்கரையின் சாலை ஓரங்களில் இருந்த பிளாஸ்ட்டிக் கழிவுகள் ,கண்ணாடி கழிவுகள் போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுசுழல்தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த செயற்பாட்டில் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,ஊழியர்கள் மற்றும் மாநகரசபை பணியாளர்கள் என பலரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்
- மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும்! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
- 21 குறித்து சிவில் சமூக தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் பேச்சு!
- அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
- மக்கள் கூட்டத்தின் மத்தியில் வேகமாக செலுத்தப்பட்ட கார்: ஜேர்மனியில் சம்பவம்
- மின்கட்டணத்தை உயர்த்துவதை விட உற்பத்தி செலவைக் குறைப்பதே நோக்கமாகும்! – எரிசக்தி அமைச்சர்
- இந்திய அரசால் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளை வழங்குவதில் பாரபட்சம்!
- கொரியாவுக்கு படையெடுக்கும் இலங்கை இளைஞர்கள்!
- நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் பசில் ராஜபக்ஷ
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்