
லிந்துலை – நாகசேனை, வலஹா பிரதான வீதியின் ஓரத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், சிங்கள மஹா வித்தியாலயம் மற்றும் ரோயல் கல்லூரிக்கு செல்லும் வழியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில், பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்