யாழ்.பல்கலையில் இரண்டு வருடங்களின் பின்னர் மாணவர் ஒன்றியத் தேர்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மாணவர் ஒன்றியத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

பல்கலையின் 40ம் அணியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் சி.ஜெல்சின் மற்றும் வி.ஜனார்த்தனன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 80% வாக்குகள் பதிவாகின.

656 பேரில் மொத்தமாக 510 பேர் வாக்களித்துள்ளதோடு, புதிய கலைப்பீட மாணவர் தலைவராக ஜெல்சின் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *