யாழ். பொன்னாலை சம்பவம் : இருவர் காயம்

<!–

யாழ். பொன்னாலை சம்பவம் : இருவர் காயம் – Athavan News

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த 57 வயதுடைய கி.பூபாலரத்தினம் மற்றும் 41 வயதுடைய பகிரதன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *