கைவிடப்பட்ட காணிகள் குறித்து விவசாய அமைச்சரின் அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 12

நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *