கைவிடப்பட்ட விவசாய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! மஹிந்த அமரவீர

நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காக குறித்த காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *