
நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காக குறித்த காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
பிற செய்திகள்