
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயல்முறை பரீட்சைகள் இன்றைய தினம் (13) நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (13) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டிருந்த பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்