
நாவல நுகேகொடை பிரதான வீதியை மறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக ஸ்தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , இன்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்