மூன்று இடங்களை புனித தலங்களாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முஹுது மஹா விஹாரை என்பன புதிய புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கையொப்பமிட்டுள்ளார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் மூன்று புனித பூமிகள் புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *