5 வயது குழந்தையை களனி ஆற்றில் எரிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண் கைது!

<!–

5 வயது குழந்தையை களனி ஆற்றில் எரிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண் கைது! – Athavan News

களனி ஆற்றில் தனது 5 வயது குழந்தையை எரிந்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் கைத செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 42 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *