ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல்

<!–

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல் – Athavan News

ஒரு இலட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதன்படி, ஓமானில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்காலத்தில் நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய எரிவாயு தாங்கிய கப்பல் தொடர்பில் நாளை அறிவிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *