உயிர்காக்கும் மருந்துகள் தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 164

நாட்டில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான 14 உயிர்காக்கும் மருந்துகளில் 13 மருந்துகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *