கடற்தொழிலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பணத்தொகை வழங்கி வைப்பு

யாழ்.ஜூன் 17

அண்மையில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நஸ்ட ஈட்டினையும் இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளியின் குடும்பத்திற்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக ரூ.250,000 பணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *