
கொழும்பு, ஜுன் 18
நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு காண இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும் என லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு உரிய நடைமுறைகளுக்கு அமைய டொலர்களை விடுவிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.