கோட்டா கோ ஹோமவில் இருந்து புத்தகங்களை யாழ்ப்பாண நூலகத்திற்கும் மற்றும் யாழ்,பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பதற்காக கோட்டா கோ ஹோமவின் அணியில் இருந்து போராட்டக்காரர்கள் சிலர் இன்றைய தினம் யாழிற்கு வருகை தந்திருக்கின்றனர் .
அந்தவகையில் தற்போது யாழ் .நூலகத்திற்குச் சென்று நூலக நிர்வாகத்தினரிடம் நூல்கள் கையளிக்கப்படடன.
இந்நிகழ்வில் யாழ் ,நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவுபெற்றிருந்த நினைவு நாளினை நினைகூறும் வகையில் மெழுகுவர்த்தி வீதியில் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது .
இந்த செயற்திட்டத்தினை இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .




பிற செய்திகள்
- தனது இராணுவத்தை நவீனமயமாக்கும் சீனாவுக்கு கிடைத்த இமாலய வெற்றி!
- கோட்டா – ரணிலுடன் இணைந்து நாம் ஆட்சி அமைக்கவே மாட்டோம்! சஜித் திட்டவட்டம்
- திருமலை விபத்தில் குழந்தை உட்பட நால்வர் படுகாயம்
- சிறுவனை தாக்கிய சந்தேகநபரின் வீட்டுக்கு மிளகாய் தூள் வீச்சு
- இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்படுமா? அறிவிப்பு வெளியாகவில்லை




