வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்

வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், கொவிட் 19 சிகிச்சைக்கான காப்புறுதியை பெறவேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனைத்தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *