சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்

<!–

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின் – Athavan News

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையாகினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *