இசைக்கருவிகளுடன் பாடல் இசைத்தப்படி பல்கலை மாணவர்கள் பேரணி

கொழும்பில் இன்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

அரசை விரட்டுவோம் – முறைமையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு பேரணியானது இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடியபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *