அத்துகோரள படுகொலை சம்பவம் – மேலுமொருவர் கைது!

<!–

அத்துகோரள படுகொலை சம்பவம் – மேலுமொருவர் கைது! – Athavan News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 32 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *