பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துரையாடல்

கொழும்பு, ஜுன் 23

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான  விசேட தூதுக்குழுவொன்று இன்று இலங்கை வந்தடைந்தனர்.

இந்தக் உயர் மட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *