வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி.சந்திரசிறி கடமைகளைப் பொறுப்பேற்பு

வன்னிமாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி இன்று (07) காலை வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் .

கடந்த திங்கட்கிழமை வன்னி பிராந்தியத்தில் பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின ஓய்வு பெற்று சென்றதையடுத்து இன்று காலை சுபநேரத்தில் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கொழும்பு மாவட்ட போக்குவரத்துத் தொடர்பாடல் பிரிவிவு பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி டி.பி. சந்திரசிறி வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *