மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தில் உள்ள தோணிதாண்டமடு எனும் எல்லைக்கிராமமானது பொலநறுவை மாவட்டத்திற்குட்பட்ட வெலிக்ந்தை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள 100% தமிழர்கள் வாழும் தமிழ்க் கிராமம் காணப்படுகிறது
இதற்கமைய மிக அண்மையில் பொலநறுவையைச்சேர்ந்த எல்லைக் கிராம அதிகாரிகள் இந்த கிராமத்தை பொலநறுவை மாவட்டத்தினுள் இணைத்து அளவைகள் மேற்கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்து
அத்துடன் அப்பகுதியில் உள்ள மலையை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .



பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

