ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கிருணிகா பிரேமச்சந்திரனும் நேரடியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் இணைந்த போது,அங்கு படையினருக்கும் கிருணிகாவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனால், குறித்த பகுதிகளில் பரபரப்பு நிலவி வறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்
- தமிழர்கள் ஒதுங்கியிருந்தால் சிங்கள பேரினவாதம் மீண்டும் தலைதூக்கும்! – ஜயதிலக்க எச்சரிக்கை
- கட்டுநாயக்காவில் விமான கட்டணங்களை விடவும் அதிகரித்த வாகன கட்டணங்கள்!
- ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்
- பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை! – ஹிருணிக்கா அழைப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka