
கொழும்பு, ஜுலை 15
கடலோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் “ரஜரட்ட ரெஜினா” புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கடலோர புகையிரத மார்க்கத்தின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.