நாளையதினம் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
பிறசெய்திகள்