கிளிநொச்சி மாவட்டத்திலும் எரிபொருள் விநியோகம் அமைதியான முறையில் இன்று முன்னெடுக்கப்பட்து, கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள லிட்டோ நிறுவன அலுவலகத்தில் வைத்து மக்களிற்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய தினம் மக்கள் தமக்கான எரிவாயு சிலிண்டரினை அமைதியாக பெற்று செல்கின்றமையை அவதானிக்க முடிந்தது.





பிற செய்திகள்
- ஜனாதிபதி செயலகம் இன்று மீண்டும் திறப்பு!
- யாழில் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம்:பயணிகள் அந்தரிப்பு!(படங்கள் இணைப்பு)
- சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
- ரணிலிடம் தீர்வுகள் இருப்பதாக நம்பிக்கை இல்லை! ரதன தேரர்
- பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்! கல்வி அமைச்சு அறிவிப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka