நாடாமன்றத்தின் அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் நாடாமன்ற அவைத் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டார்.