இந்து சமயத்தின் முக்கிய விரதங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்று இந்து மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று அதிகாலை 5.30 முதல் சிலாபம் தெதுறு ஓயா (மாயவானாறு) கடற்கரையோரத்தில் முன்னேஸவரம் ஆலய குரு சிவஸ்ரீ ராமலிங்க ஐயர் முரளிதரக் குருக்கள் பிதிர்க் கடனை நடாத்தினார்.
புத்தளம் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் இங்கு வருகை தந்து மாயவானாற்றில் குளித்து (தீர்த்தமாடி) பிதிர் கடனை செலுத்தினர்.




பிறசெய்திகள்
- சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறதா? வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
- ‘கோட்டா கோ கம’விலிருந்து வெளியேறும் முக்கிய அமைப்பு!
- மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம்! ஜனாதிபதியிடம் பிரித்தானியா தெரிவிப்பு
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் அறிமுகம்! (படங்கள் இணைப்பு)
- சிறுவர்களின் மனோ நிலையை மோசமாக பாதிக்கும் பொருளாதார நெருக்கடி! ஆய்வில் தகவல்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka