
கொழும்பு, ஓகஸ்ட் 02
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.