மேல் மாகாணத்தின் நவகமுவ காவல்துறை நிலையத்தினுள் இன்று ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நிலையத்தினுள் மற்றும் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்