
கல்முனையில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

சுனாமி பேரவலம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் பதினேழு.
ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை கல்முனையிலும் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றி மலர் தூபி வணக்கம் செலுத்தினர்.