இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!

இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் அண்மைக்காலத்தில் தமிழ் திரைக்கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *