விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய தேரர்!

நுவ­ரெ­லி­யாவில் ஏழு உயிர்­களைக் காவு­கொண்ட கோர விபத்து இடம்­பெற்று இரு வாரங்­க­ளா­கியும் அந்தச் சோகம் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்­டி­ருக்­கி­றது. குடும்­பத்­த­வர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களை ஆற்­றுப்­ப­டுத்த முடி­யா­தி­ருக்­கி­றது.

Leave a Reply