வடகிழக்கு மக்களின் அச்சத்தை இல்லாதொழித்தவர் மஹிந்த! கலகம தம்மரன்சி தேரர்

பிரதமர் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கலகம தம்மரன்சி தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற மாட்டார். முப்பது தசாப்தங்களாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்த சிறந்த தலைவர் அவர்.

அவரின் வருகையால் மீண்டும் புத்தசாசனம் மேன்மை பெற்றது .அத்துடன் வடக்கு கிழக்கு மக்களின் அச்சத்தை இல்லாதொழித்தவர் மஹிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ளார்.

மொட்டுவின் கொடூர ஆட்சியை விரைவில் விரட்டியடிப்பர் மக்கள்! சமன் ரத்னப்பிரிய சூளுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *