நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை?

<!–

நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அதிகரிக்கும் விலை தொடர்பான அறிவிப்பை நாளை(வியாழக்கிழமை) வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *