<!–
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த சுமார் 10 கோடி பேர் இந்த திட்டதின் மூலம் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியா தடுப்பூசி மையங்கள் அமைப்பது தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்துவோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






