ஹட்டன் – குடாகம பகுதியில் தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கி சித்திரவதைக்குட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
7 வயதான மகளையும், 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு மிக மோசமாக தாக்கியுள்ளார்.
பிள்ளைகள் இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த் தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்டுபடுத்தியுள்ளாரென பிரதேச மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.