மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

<!–

மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பணித்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் ஆயிரத்து 827 பணிகள் இருந்ததாகவும் அவர்களில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அறிகுறி இல்லாத பணிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் இதர அறிகுறிகளுடன் காணப்படும் பணிகள் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *