ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (20) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
அதன்போது, முக்கியமான அறிவிப்பொன்றை விடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கையாளும் நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுப்படுத்துவார் என அறியமுடிகின்றது.


