
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹப்புத்தளை முகாமில் அதிகாரி ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் குறித்த அதிகாரி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது, தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.