
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு நேற்றையதினம் புதன்கிழமை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு சினேகா பூர்வமாக அமைந்ததுடன், வடக்கு நிலைமை தொடர்பில் விரிவாக ஆளுநரால் எடுத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.