சாரா ஜெஸ்மின் மரணித்துவிட்டார் டிஎன்ஏ உறுதி செய்வதாக கூறுகிறது பொலிஸ்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா ஜெஸ்மின் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக பொலிஸ் திணைக்­களம் நேற்று (29) உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *