
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டை இராணுவம் சுற்றிவளைத்திருந்த போது, அவ்வீட்டில் இருந்த எவரேனும் தப்பிச் செல்ல சந்தர்ப்பம் இருந்ததாக மேஜர் சபித்த ஹேமகுமார சுபசிங்க தெரிவித்தார்.
