யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட  கிறிஸ்தவ சொரூபங்களை  இன்று  இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில்  பகுதியளவிலும்  ஏனைய இடங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்த  கண்ணாடிக்  கூடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *