கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்த முயற்சிக்கும் நகர்வுகள்

கடந்த சில மாதங்­க­ளாக உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடாத்­தும்­படி பாரா­ளு­மன்­றத்­திலும், மக்கள் மத்­தி­யிலும் கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வந்­தன. நாடு தழு­விய ரீதியில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் மெள­ன­மாக இருந்த வேளையில் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *