![](https://www.vidivelli.lk/wp-content/uploads/2023/08/4.jpg)
சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டார்.