ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­களை அடுத்து உயி­ரி­ழந்த கொழும்பு ‍ கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த 3 வய­தான ஹம்தி பஸ்­லிமின் மரணம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய பொரளை பொலி­ஸா­ருக்கு நேற்று உத்­த­ர­விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *