சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டார்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA