ஷுஹதாக்கள் தினம்; முஸ்லிம்களின் இழப்புகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாக பிரகடனம்

இன்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள காத்­தான்­குடி பள்ளி வாயல் படு­கொ­லையின் 33 ஆவது வருட ஷுஹ­தாக்கள் தினத்தை முஸ்­லிம்­களின் இழப்­புக்­களின் அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்தும் நாளாக காத்­தான்­குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *