புத்தளம் -கற்பிட்டியில் கரையொதுங்கிய பாரிய திமிங்கலம் – மக்கள் அதிர்ச்சி! samugammedia

புத்தளம்- கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கலம் ஒன்று இன்று காலை உயிருடன் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரையொதிங்கிய திமிங்களத்தைக் கண்ட மீணவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் குறித்த திமிங்களத்தை ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த திமிங்களம் Bryce’s Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *